Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுத்தெருவில் மனைவியின் ஆடையை கிழித்த கான்ஸ்டபிள்

நடுத்தெருவில் மனைவியின் ஆடையை கிழித்த கான்ஸ்டபிள்

நடுத்தெருவில் மனைவியின் ஆடையை கிழித்த கான்ஸ்டபிள்
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (14:02 IST)
உத்தரபிரதேசத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சதீஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.


 


தற்போது முதல் மனைவியுடன் வசித்து வரும் சதீஷ், இரண்டாவது மனைவிக்கு தங்குவதற்கு ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது மனைவி, சதீஷிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சதீஷ் அவருக்கு பணம் தர மறுத்ததால், இரண்டாவது மனைவி பணம் கேட்டு முதல் மனைவி வீட்டுக்கு வந்து சண்டையிட்டுள்ளார்.

அதனால், நடுத்தெருவில் வைத்து முதல் மனைவியுடன் சேர்ந்து சதீஷும்  இரண்டாவது மனைவியின் ஆடைகளை கிழித்து எறிந்து, அவரை அடித்து உதைத்துள்ளார். இதை தொடர்ந்து, இரண்டாவது மனைவி கதறி அழுது கொண்டே சென்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடமிருந்து தப்பிய சரத்குமார் பட நாயகி