Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடியாவிட்டால் நியூசிலாந்து பிரதமரை போல் ராஜினாமா செய்யுங்கள்: காங்கிரஸ்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (16:25 IST)
ஆட்சி செய்ய முடியாவிட்டால் நியூசிலாந்து பிரதமர் போல் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 
 
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பதவியை தன்னால் இதற்கு மேல் சுமக்க முடியாது என்று கூறி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் என்பவர் நியூசிலாந்து பிரதமர் போல் இந்தியாவிலும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். 
ஒரு சிலர் கிரிக்கெட் போட்டியில் இவர் எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்கும் வரை விளையாடுவார்கள் என்றும் மக்கள் கேட்பதற்கு முன்பே பதவிகள் இருந்து விலகிவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
நியூசிலாந்து பிரதமர் போன்ற தலைவர்கள் இந்தியாவிலும் தேவை என்று அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments