Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்ட வார்த்தைகள் பேசும் காங்கிரஸ் எம்.பிக்கள் - பெண் அமைச்சர் குற்றச்சாட்டு

கெட்ட வார்த்தைகள் பேசும் காங்கிரஸ் எம்.பிக்கள் - பெண் அமைச்சர் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (16:57 IST)
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பிக்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதாக பெண் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.


 


ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மன்ஸ், சமீபத்தில் சமூக வலையதளத்தில் வெளியிட்ட வீடியோ குறித்து ராஜ்யசபாவில் பேச முயன்றபோது தனக்கு எதிராக இரு காங்கிரஸ் எம்பிக்கள் கெட்ட வார்த்தைகளை பேசினர் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்ஷிம்ரத் கவுர் கூறி உள்ளார்.

தன்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்பிக்கள், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரேணுகா சவுத்திரி மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவேன் என்றும் ஹர்ஷிம்ரத் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments