Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முழுவதும் சட்டசபையில் தூங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:54 IST)
இரவு முழுவதும் சட்டசபையில் தூங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!
கர்நாடக மாநில சட்டமன்றத்தில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தூங்கியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இந்தியாவின் தேசியக் கொடி காவி கோடியாக மாறும் என்று பேசியிருந்தார். அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்
 
 இதனையடுத்து நேற்று சட்டமன்ற தொடர் முடிந்தவுடன் வெளியே செல்லாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் என்பதும் இரவு முழுவதும் சட்டமன்றத்திலேயே அவர்கள் படுத்து தூங்கி தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments