Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் பிரச்சனைக்காக தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (18:12 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சனைக்களுக்காக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
விவசாயிகளின் விளைப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துயது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரேந்திர ஜாக்தாப் மற்றும் யாஷ்மோமாதி தாகூர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்வோம் என்று கூறியிருந்தனர்.
 
இந்நிலையில் அவர்கள் தங்கள் மீது மண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயற்சித்தனர். அதற்கு முன் காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments