Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் பிரச்சனைக்காக தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (18:12 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சனைக்களுக்காக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
விவசாயிகளின் விளைப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துயது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரேந்திர ஜாக்தாப் மற்றும் யாஷ்மோமாதி தாகூர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்வோம் என்று கூறியிருந்தனர்.
 
இந்நிலையில் அவர்கள் தங்கள் மீது மண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயற்சித்தனர். அதற்கு முன் காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments