சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியளிக்கிறது: காங்கிரஸ் தலைவர் கரண் சிங்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (12:04 IST)
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கரன்சிங் தெரிவித்துள்ளார்  
 
கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தின் கொள்கைகளை பின்பற்றி வரும் நிலையில்  அவரது பேச்சு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சனாதன தர்ம கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி என்ற முறையில் அவர் இவ்வாறு பேசியிருக்க கூடாது என்றும், அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்குது என்றும் ஆனால் உதயநிதி கருத்துக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments