Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கையா நாயுடு விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (06:40 IST)
மாநிலங்களவைக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹரிவன்ஷ் ஆகியோர்களுக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இன்று காலை விருந்து அளிக்கவுள்ளார். ஆனால் இந்த விருந்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பார்கள் என தெரிகிறது.
 
இந்த விருந்தில் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவின் விருந்தில் கலந்து கொள்ள போவதில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்பட முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் மாநிலங்களவை தலைவரின் விருந்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments