Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: காலியான காங்கிரஸ்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (17:26 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்திடபிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக்வை விட காங்கிரஸ் கை ஓங்கியே இருந்தது. தற்போது மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 
 
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் கைப்பற்றியுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 25 இடத்தையும், பாஜக 1 இடத்தையும், 8 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 
 
ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆட்சி பறிபோகியுள்ளது. தேர்தல் முடிவுகள்படி மிசோரம் தேசிய கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments