Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: காலியான காங்கிரஸ்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (17:26 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்திடபிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக்வை விட காங்கிரஸ் கை ஓங்கியே இருந்தது. தற்போது மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 
 
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் கைப்பற்றியுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 25 இடத்தையும், பாஜக 1 இடத்தையும், 8 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 
 
ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆட்சி பறிபோகியுள்ளது. தேர்தல் முடிவுகள்படி மிசோரம் தேசிய கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண நகை என தெரிந்ததும், திருடிய நகையை திருப்பி கொடுத்த திருடன்.. கேரளாவில் ஆச்சரிய சம்பவம்..!

பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட உத்தரவு.

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments