Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது நண்பர்களுக்காக மோடி அரசு விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Sinoj
திங்கள், 4 மார்ச் 2024 (14:38 IST)
தொழிலபதிபர்  நண்பர்களுக்காக  மோடி அரசு  நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை ஏற்றுமதி செய்ய தடைவிதிப்பதாக காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்க்கே குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''நாட்டிற்கு உணவு வழங்கும் விசாயிகள் அதிகப்படியான விளைச்சலை உற்பத்தி செய்து, அதை ஏற்றுமதி செய்ய விரும்புகையில் மோடி அரசு, அரிசி, கோதுமிய, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை வித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 153 சதவீதம் அதிகரித்த விவசாய ஏற்றுமதி, பாஜக ஆட்சியில் வெறும் 64 சதவீதம் மட்டுமே  உயர்ந்திருக்கிறது. பாஜக தனது ஆட்சிக் காலம் முழுவதும் விவசாயிகளின் நலன்களை தியாகம் செய்யும் கொள்கையை  கடைப்பிடிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், ''மத்திய அரசின் எம்.எஸ்.பி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போலியானது ''என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments