Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா, ராகுல் விலக வேண்டும்: மூத்த தலைவர்கள் போர்க்கொடியால் காங்கிரஸில் பரபரப்பு

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:15 IST)
காங்கிரஸ் கட்சியில் இருந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது இதில் நடந்த 5 மாநில தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு சமீபத்தில் கூடியபோது சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் என ஒரு சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறினாலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments