Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்..

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (14:44 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவ அமைப்புகள் தீவிரமாக போராட்டி வருகின்றனர்.

ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறைகளும் வெடித்தன. சில இடங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்தன.இந்நிலையில் கேரளா சட்டப்பேரவையில், “குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. சம உரிமையை பறிக்கிறது இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்து மதச்சார்பின்மையை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments