Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிய உணவாக மாட்டிறைச்சி கொண்டு வந்த ஆசிரியர் மீது போலீஸ் புகார்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (11:48 IST)
மதிய உணவாக மாட்டிறைச்சி கொண்டு வந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அசாம் மாநிலத்தில் 56 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் மதிய உணவாக மாட்டிறைச்சி  கொண்டு வந்தா. அதுமட்டுமின்றி அவர் மாட்டிறைச்சியை சிலருக்கு பகிர்ந்து கொடுத்ததாகவும் அங்கு உள்ள ஒரு சில குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்ததாகவும் இருந்தது
 
இது குறித்து தலைமை ஆசிரியர் மீது மேலாண்மை குழு போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments