Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும்

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (18:08 IST)
வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மறுநாள் அதாவது இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏடிஎம்களும் முடக்கப்பட்டது.
 
இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு வசதியாக வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். மேலும் 11ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments