Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட் அடித்து மாட்டிய மாணவர்: அவமானத்தில் செய்த வேலை

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (10:47 IST)
கேரளாவில் கல்லூரி மாணவர் பிட் அடித்து மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
கேரள மாநிலம் கொல்லத்தில் ராக்கி(19) என்ற மாணவர் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படுத்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ராக்கி பிட் அடித்து மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராக்கி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments