Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் கொலை செய்யப்பட்ட சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (11:31 IST)
கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மனைவி யமுனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


 

 
கோவையில் கடந்த 22-ஆம் தேதி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்நிலையில், சசிகுமாரின் மனைவி யமுனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் யமுனா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
 
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments