Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பீதி: தனிமைப்படுத்திக்கொண்டார் எடியூரப்பா!!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (15:47 IST)
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் ஒரே நாளில் 23,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கர்நாடகாவில் 31,105 கொரோனாவால் பாதிப்பட்டுள்ளனர். இதில் கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா. 
 
மேலும் அவர் அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணியை தொடருவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments