Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:02 IST)
அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தமிழகத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
தமிழ்நாட்டுக்கு இதுவரை போதிய தடுப்பூசிகளை தந்த பிரதமர் அவர்களுக்கு நன்றி என்றும் எனினும் தடுப்பூசி அதிகம் பொதுமக்களுக்கு போட்டபோதிலும், தேசிய சராசரியை விட தமிழ்நாடு குறைவாகவே உள்ளது என்றும் எனவே தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் 
 
அக்டோபர் 31ம் தேதிக்குள் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறும் அப்போதுதான் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு முடிவுக்கு வரும் என்றும் கூறினார் 
 
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் இந்த 50 லட்சம் தடுப்பூசிகளை பயன்படுத்தப் போவதாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். முதல்வரின் கடிதத்தை அடுத்து விரைவில் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments