Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து முதல்வர் சர்ச்சை கருத்து !

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (19:07 IST)
பாஜக ஆளும் உத்தரகாண்டில் புதிய முதல்வராக திரத் சிங் ராவத் பதவியேற்றுள்ளார். இவர் பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி சர்ச்சை கருத்து தெர்வித்துள்ளார்.

விமானத்தில் ஒருமுறை பயணித்தபோது, குழந்தையுடன் இருந்த ஒருபெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இது என்ன மாதிரியான நடத்தை என்று கேள்வி எழுப்பினார். இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவரது கருத்துக்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் குவிந்துவருகிறது.

மேலும் குஜராத் சட்டப்பேரவையில் டிசர்ட் அணிந்து அவந்த எம்.எல். ஏ ஒருவரை சட்ட பேரவைத் தலைவர்  வெளியேற்றினார்..

குஜ்ராத் சட்டசபைக்குள் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ சூடாசாமா என்பவர் டி சர்ட்  அணிந்து வந்தார். அவரை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments