வகுப்பில் ’பாம்பு நடனம்’ ஆடிய ஆசிரியைகள்...வைரலாகும் வீடியோ

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:59 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பின்போது பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சில நாட்களுக்கு முன் வகுப்பு நடந்து வந்தது.
 
இதில், ஏராளமான ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர். அப்போது, பயிற்சி வகுப்புக்கு இடையே இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஆசிரியை என 3 பேர் பாம்பு போல் வளைந்து நாசின் என்ற நடனம் ஆடியுள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 
 
இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இந்நிலையில், பயிற்சி வகுப்பின் போது, நடனமாடிய ஆசிரியர்களிடம், கல்வி உயர் அதிகாரிகள்   விளக்கம் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments