Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பில் ’பாம்பு நடனம்’ ஆடிய ஆசிரியைகள்...வைரலாகும் வீடியோ

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:59 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பின்போது பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சில நாட்களுக்கு முன் வகுப்பு நடந்து வந்தது.
 
இதில், ஏராளமான ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர். அப்போது, பயிற்சி வகுப்புக்கு இடையே இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஆசிரியை என 3 பேர் பாம்பு போல் வளைந்து நாசின் என்ற நடனம் ஆடியுள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 
 
இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இந்நிலையில், பயிற்சி வகுப்பின் போது, நடனமாடிய ஆசிரியர்களிடம், கல்வி உயர் அதிகாரிகள்   விளக்கம் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments