Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8ஆம் வகுப்பு படித்தவர் செய்த ஆபரேஷன்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (12:26 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் நோயாளி ஒருவருக்கு ஆபரேசன் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 
உபி மாநிலத்தில் உள்ள ஷாம்லி என்ற நகரில் நர்தேவ்சிங் என்பவர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 24 பேர் வரை மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக ஏற்கனவே மூன்று முறை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் தனது செல்வாக்கால் மீண்டும் மருத்துவமனையை அவர் திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நர்தேவ்சிங் சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு பெண் உதவியாளர் ஒருவருடன் இணைந்து ஆபரேசன் செய்துள்ளார். இதனை அந்த மருத்துவமனையில் உள்ள ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்தவீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments