Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் இரு பிரிவினர் இடையே மோதல்...இண்டர் நெட்சேவைக்கு தடை

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (20:44 IST)
ஹரியானா மாநிலத்தின்  மேவாட் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட   நிலையில் இண்டர் நெட் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மா நிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள மேவாட் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த வன்முறையில் புதுடில்லியின் புறநகர்ப் பகுதியான  சோஹ்னா பைபாஸில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ வைக்கப்பட்டன.

தற்போது வன்முறை சம்பத்தை அடுத்து, அங்கு இண்டர்னெட் சேவைகள் தடை செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்கு144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி ஆகிய இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments