ஹரியானாவில் இரு பிரிவினர் இடையே மோதல்...இண்டர் நெட்சேவைக்கு தடை

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (20:44 IST)
ஹரியானா மாநிலத்தின்  மேவாட் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட   நிலையில் இண்டர் நெட் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மா நிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள மேவாட் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த வன்முறையில் புதுடில்லியின் புறநகர்ப் பகுதியான  சோஹ்னா பைபாஸில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ வைக்கப்பட்டன.

தற்போது வன்முறை சம்பத்தை அடுத்து, அங்கு இண்டர்னெட் சேவைகள் தடை செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்கு144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி ஆகிய இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments