Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (13:08 IST)
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சோட்டா ராஜனுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
மும்பை தொடர் வெடிகுண்டு உள்பட பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு கொரோனா என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது. மேலும் சோட்டா ராஜன் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிட தக்கது
 
சோட்டா ராஜன் உடல்நிலை குறித்த அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் சில நிமிடங்களில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments