Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா ராணுவத்தால் கடத்தப்பட்ட இந்திய சிறுவன்! – சீனா அளித்த வாக்குறுதி!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (15:42 IST)
சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இந்திய சிறுவனை ஒப்படைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா – இந்தியா இடையே பல ஆண்டுகளாக எல்லையை பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை நிலவி வருகிறது. சமீப காலத்தில் லடாக் மற்றும் சில பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறலும், திட்டமிட்ட குடியிருப்புகளும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுநிலையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.

எல்லை தொடர்பான பிரச்சினையை பேசி தீர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மித்ரரோன் என்ற சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிறுவன் பாதை மாறி சீன எல்லைக்குள் நுழைந்ததாக சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும் சிறுவனை பத்திரமாக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க தாங்கள் தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது. அடுத்த வாரம் சிறுவன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments