Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக் எல்லை அருகே செல்போன் டவர்! அடங்காத சீனா! – எல்லையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:07 IST)
லடாக் எல்லை அருகே சீன எல்லையில் சீன ராணுவம் செல்போன் டவர்களை அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீனா – இந்தியா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய – சீன எல்லை பகுதிகள் அருகே சீன ராணுவம் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருவது செயற்கைக்கோள் படங்களில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனா லடாக் எல்லை அருகே செல்போன் கோபுரங்களை அமைத்துள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments