Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக் எல்லை அருகே செல்போன் டவர்! அடங்காத சீனா! – எல்லையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:07 IST)
லடாக் எல்லை அருகே சீன எல்லையில் சீன ராணுவம் செல்போன் டவர்களை அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீனா – இந்தியா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய – சீன எல்லை பகுதிகள் அருகே சீன ராணுவம் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருவது செயற்கைக்கோள் படங்களில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனா லடாக் எல்லை அருகே செல்போன் கோபுரங்களை அமைத்துள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments