Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக் எல்லை அருகே செல்போன் டவர்! அடங்காத சீனா! – எல்லையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:07 IST)
லடாக் எல்லை அருகே சீன எல்லையில் சீன ராணுவம் செல்போன் டவர்களை அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீனா – இந்தியா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய – சீன எல்லை பகுதிகள் அருகே சீன ராணுவம் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருவது செயற்கைக்கோள் படங்களில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனா லடாக் எல்லை அருகே செல்போன் கோபுரங்களை அமைத்துள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments