Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு போர் எச்சரிக்கை விடும் சீனா!!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (15:11 IST)
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா– சீனா எல்லை அருகே இந்திய ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை அமைத்து இருந்தது. இந்த 2 பதுங்கு குழிகளையும் சீன ராணுவத்தினர் அழித்தனர். 


 
 
இதனால் இதுபற்றி விவாதிக்க இந்தியா சீனாவிற்கு அழைப்பு விடுத்தது. முதல் 2 அழைப்புகளை நிராகரித்த சீனா, 3–வது அழைப்பை ஏற்றுக்கொண்டது.
 
பின்னர் சீன செய்தி தொடர்பாளர் மற்றும் அருண் ஜெட்லீ ஆகியோருக்கு மத்தியில் சில கருத்து பரிமாற்றங்களும் நடைபெற்றது.
 
இதுபோன்று இந்தியா– சீன ராணுவத்தினர் இடையே சிக்கிம் மாநில பகுதியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சிக்கிம் எல்லையில் எழுந்து உள்ள பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்றால் போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சீன கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments