Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு இருபுறமும் கொடைச்சல் கொடுக்கும் சீனா, பாகிஸ்தான்!!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (13:23 IST)
இந்தியாவிற்கும் சீனாவிற்கு எல்லயில் பிரச்சனை நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் தனது பங்கிற்கு ஏவுகணை சோதனை நடத்தி இந்தியாவிற்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.



 

 
இதனால் இந்தியாவின் இருபக்க எல்லையிலும் பதற்றம் கூடியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான நிலை இல்லை. எல்லை தாண்டி தாக்குதல் நடைபெருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில், குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் 'நாஸ்ர்' என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஏவுகணைகள் குறிப்பாக இந்தியாவை குறிவைத்தே அங்கு தயாரிக்கப்படுகிறது. எனவே, சீனாவை அடுத்து பாகிஸ்தான் தனது பங்கிற்கு இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments