Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றிக்கடிதம்!

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (15:31 IST)
தன் பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு விபு என்ற சிறுவன் நன்றிக்கடிதம் எழுதியுள்ளான்.


விபுவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக 20-ஆண்டு காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு 7ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து. சிறுவனின் பெற்றோரை சேர்த்து வைத்தனர்.
 
இதற்கு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த சிறுவன் நன்றிக்கடிதம் எழுதினான், அதில்  அனைவருக்கும் கடவுள் ஏதோ ஒன்று வைத்துள்ளார், எல்லா பிரச்சனைக்களுக்கும் ஒரு வழி, எல்லா நிலழுக்கும் ஒரு வெளிச்சம், எல்லா கஷ்டங்களுக்கும் ஒரு உதவி, மற்றும் எல்லா நாளுக்கும் ஒரு திட்டம் என எழுதியுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments