Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றிக்கடிதம்!

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (15:31 IST)
தன் பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு விபு என்ற சிறுவன் நன்றிக்கடிதம் எழுதியுள்ளான்.


விபுவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக 20-ஆண்டு காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு 7ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து. சிறுவனின் பெற்றோரை சேர்த்து வைத்தனர்.
 
இதற்கு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த சிறுவன் நன்றிக்கடிதம் எழுதினான், அதில்  அனைவருக்கும் கடவுள் ஏதோ ஒன்று வைத்துள்ளார், எல்லா பிரச்சனைக்களுக்கும் ஒரு வழி, எல்லா நிலழுக்கும் ஒரு வெளிச்சம், எல்லா கஷ்டங்களுக்கும் ஒரு உதவி, மற்றும் எல்லா நாளுக்கும் ஒரு திட்டம் என எழுதியுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments