Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை..

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (11:05 IST)
திகார் சிறையில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை இன்று காலை விசாரணை நடத்திய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது.

கிட்டதட்ட 2 மணி நேர விசாரணைக்கு பிறகு தற்போது அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments