Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி!

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (13:17 IST)
பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் விடுமுறையில் தங்கள் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில்  உணவகம் ஒன்று  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முயற்சி செய்துள்ளது.

சமீப காலமாக இந்திய அரசின் 10 ரூபாய் நாணயத்தை பேருந்துகள், பெட்டிக்கடைகள், ஓட்டல்களில் வியாபாரிகள், மக்கள் என பலரும் வாங்காத  நிலையில், 10 ரூபாய் நாணங்களை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  புதுச்சேரியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, 10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனால் 10 ரூபாய் நாணயத்துடன் சிக்கன் பிரியாணியை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் கடைமுன் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments