Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்: சென்னை - மைசூர் இடையே இயக்கம்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:36 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் தற்போது வட இந்தியாவில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
வந்தே பாரத் சென்னை மைசூர் இடையே இயக்கப் போவதாகவும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத்  ரயில் 3 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சென்னை - மைசூர் இடையே 483 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் மூன்று மணி நேரத்தில் பயணம் செய்வது என்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் மைசூர் செல்பவர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments