சென்னையில் இருந்து சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரெயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (19:25 IST)
சென்னையில் இருந்து சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூர் மற்றும் கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு சபரிமலை பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
திங்கள் புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதேபோல் செவ்வாய் வியாழன் சனி ஆகிய தேதிகளில்  கொல்லத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
சபரிமலை பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments