Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரெயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (19:25 IST)
சென்னையில் இருந்து சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூர் மற்றும் கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு சபரிமலை பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
திங்கள் புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதேபோல் செவ்வாய் வியாழன் சனி ஆகிய தேதிகளில்  கொல்லத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
சபரிமலை பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

வில்லிவாக்கம் பகுதியில் மெட்ரோ பணி.. பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள்..!

கர்ப்பிணி பெண் என்றும் பாராமல்..! பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்! - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

டீப்சீக் ஏஐ-க்கு தென் கொரியா விதித்த கட்டுப்பாடு.. டேட்டாக்கள் கசிகிறதா?

ஆண்டுக்கு இவ்வளவு கட்டினா போதும்.. சுங்கச்சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்! - மத்திய அரசு புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments