Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலைகள் அதிகமாக நடக்கும் நகரம் -சென்னைக்கு முதலிடம்!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:52 IST)
இந்தியாவில் 53 மாநகரங்களில் நடக்கும் தற்கொலைகளில் சென்னையில் மட்டுமே 11 சதவீதம் நடப்பதாக புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

மன அழுத்தம் மற்றும் தனிமையுணர்வு காரணமாக கிராமங்களை விட நகரங்களிலேயே அதிகளவில் தற்கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள 53 மாநகரங்களில் நடந்த தற்கொலைகளின் அடிப்படையில் நடந்த ஆய்வு ஒன்றில் சென்னையில் தான் அதிகளவு தற்கொலை நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

53 மாநகரங்களில் மட்டும் 2019-ல் 22,390தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 2,461 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments