Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிற்சாலையில் ரசாயன கசிவு...50 பெண்கள் மயக்கம்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (14:19 IST)
ஆந்திர மாநிலத்தில் ரசாயன கசிவு ஏற்பட்டு 50 பெண்கள் மயக்கம் அடைந்துள்ள சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஆந்திர மாநிலத்தில்  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான  வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திராவின் விசாககப்பட்டினம் அருகேயுள்ள ஒரு தொழிற்சாலையில்,  ரசாயன வாயு கசிவு ஏற்பட்டு 11 பேர் பலியாகியுள்ளனர். 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது..

ஆந்திர  மாநிலத்தின் அனகா பல்ல  மாவட்டத்தில் உள்ள பிராண்டிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஆடை உற்பத்தி பிரிவில்  திடீரென்று எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில், அங்கு பணியாற்றிய 50 தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில், பாதிக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொழிற்சாலை வளாகத்தில் இருந்து எல்லோரையும் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments