Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பலியோனோர் எண்ணிக்கை??

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (13:54 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீ பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், தூலே மாவட்டத்தில் உள்ள ஷிர்பூர் ரசாயன தொழிற்சாலையில், இன்று காலை 09.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன தொழிற்சாலையில் 100 க்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் படுகாயமடைந்ததாகவு தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினரும் மீட்பு படையினரும் தீயை அணைக்க போராடி வந்த நிலையில் தற்போதைய நிலைமை குறித்து தகவல் வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments