Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பலியோனோர் எண்ணிக்கை??

மஹாராஷ்டிரா
Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (13:54 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீ பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், தூலே மாவட்டத்தில் உள்ள ஷிர்பூர் ரசாயன தொழிற்சாலையில், இன்று காலை 09.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன தொழிற்சாலையில் 100 க்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் படுகாயமடைந்ததாகவு தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினரும் மீட்பு படையினரும் தீயை அணைக்க போராடி வந்த நிலையில் தற்போதைய நிலைமை குறித்து தகவல் வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments