Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் மற்றும் ஆந்திராவில் பட்டையக் கணக்காளர் தேர்வு ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2015 (01:39 IST)
தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடைபெற இருந்த பட்டையக் கணக்காளர் தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை மோசமாகியுள்ளது.
 
மேலும், ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து அடித்து நொறுக்கிறது.
 
இதனையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடைபெற இருந்த  சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும்.
 
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments