முதல் சுற்றுப்பாதையில் இருந்து உயர்ந்த சந்திரயான் 3! – இஸ்ரோ கொடுத்த அப்டேட்!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:10 IST)
இஸ்ரோ நிலவு பயணத்திற்காக விண்ணில் ஏவிய சந்திரயான் 3 வெற்றிகரமாக முதல் சுற்றுவட்ட பாதையை தாண்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.



இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் திட்டன்படி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கடைசி நொடியில் தரையிறங்கும்போது சந்திரயான் 2 தொடர்பை இழந்து தோல்வியை அடைந்தது.

சந்திரயான் 2வில் இருந்த பிரச்சினைகளை சரிசெய்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க செய்யும் வகையில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தண்ணீர் குறித்து ஆய்வு செய்ய உள்ள சந்திரயான் 3 தற்போது பூமியிலிருந்து கிளம்பி பூமியை சுற்றி வந்து தனது முதல் சுற்று வட்ட பாதையிலிருந்து அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளதாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments