முதல் சுற்றுப்பாதையில் இருந்து உயர்ந்த சந்திரயான் 3! – இஸ்ரோ கொடுத்த அப்டேட்!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:10 IST)
இஸ்ரோ நிலவு பயணத்திற்காக விண்ணில் ஏவிய சந்திரயான் 3 வெற்றிகரமாக முதல் சுற்றுவட்ட பாதையை தாண்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.



இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் திட்டன்படி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கடைசி நொடியில் தரையிறங்கும்போது சந்திரயான் 2 தொடர்பை இழந்து தோல்வியை அடைந்தது.

சந்திரயான் 2வில் இருந்த பிரச்சினைகளை சரிசெய்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க செய்யும் வகையில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தண்ணீர் குறித்து ஆய்வு செய்ய உள்ள சந்திரயான் 3 தற்போது பூமியிலிருந்து கிளம்பி பூமியை சுற்றி வந்து தனது முதல் சுற்று வட்ட பாதையிலிருந்து அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளதாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

விஜய் வரவால் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பா? என்ன சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..!

சேலத்தில் மக்கள் சந்திப்பு!.. தேதி குறித்த விஜய்!... தவெகவினர் உற்சாகம்...

மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கோவையில் மட்டும் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..!

ஓமன் பயணத்தில் பிரதமர் மோடியின் காதில் இருந்தது என்ன? வெளியான ரகசியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments