Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்க கோரிக்கை..!!

Senthil Velan
வியாழன், 4 ஜூலை 2024 (16:18 IST)
ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றார். மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
 
இந்நிலையில்  ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடு,  பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ: எங்கு இருக்கிறது கைலாசா நாடு.? ஜூலை 21-ல் நித்தியானந்தா அறிவிப்பு..!!
 
முன்னதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, சந்திரபாபு நாயுடு நாளை  சந்தித்து பேச உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments