Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கப்புடவை கொடுத்த முதல்வர்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:53 IST)
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அம்மனுக்குக் காணிக்கையாக 2.5 கிலோ எடையுள்ள தங்கப்புடவை கொடுத்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் 68-வதுபிறந்த நாள் நேற்று தெலங்கானாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது கட்சியினர் 2.5 கோடி மரக்கன்றுகள் நடுதல், இரத்த தானம், அன்ன தானம், ஆலய வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சந்திரசேகர ராவ், எல்லம்பள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது அம்மனுக்கு அவர் 2.5 கிலோ மதிப்புள்ள தங்கப்புடவையாக காணிக்கையாக அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments