Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு: கூட்டணி பேச்சுவார்த்தையா?

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (22:14 IST)
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நாளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதால் பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்பதால் அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணையவுள்ளதாகவும், அதன் ஆரம்பமே இந்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments