Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையனுக்கு திருமணம்: ஒரே இடத்தில் குவிந்த 1000க்கும் மேற்பட்ட திருடர்கள்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (11:30 IST)
கொள்ளையன் ஒருவனுக்கு நடைபெற்ற திருமணத்திற்கு 1000க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன் தபீக் ஷா. வழிப்பறி உள்ளிட்ட பல கொள்ளை சம்பவங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவன். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன் தற்போது ஜாமினில் வெளியே வந்தான்.

இந்நிலையில் இவனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு டெல்லி, போபால், மும்பை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த வழிப்பறி திருடர்கள் வந்து கலந்து கொண்டு மணமகனை வாழ்த்தினர்.

ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட திருடர்கள் ஒரு இடத்தில் குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments