Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பல்கலைகழகங்களில் இனி பொது நுழைவுத் தேர்வு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (11:24 IST)
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைகழங்களில் இனி அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவு தேர்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மத்திய அரசின் 41 மத்திய பல்கலைகழகங்கள் மொத்தமாக செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைகழகங்களில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்புகளுக்கு பல்கலைகழக அளவிலான நுழைவு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து மத்திய பல்கலைகழகங்களுக்கும் ஒரே பொதுத்தேர்வை நடத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் தொடங்கும் இந்த பொது நுழைவு தேர்வு தொடர்பான அறிவிப்பு, ஆன்லைன் விண்ணப்பம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும், ஜூன் இறுதியில் நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments