Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டு சாணத்தில் உருவாகும் வேதிக் பெய்ண்ட் – மத்திய அரசு அறிமுகம்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (09:47 IST)
மாட்டு சாணம் கொண்டு உருவாகும் வேதிக் பெய்ண்ட் மத்திய அரசால் அறிமுகப்படுத்த பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து மாடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அதுபோல பசுக்காவலர்கள் என்ற பெயரில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும் அதிகமாகிறது. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் பசுவின் கோமியம் அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயிண்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments