Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:28 IST)
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன் கள பணியாளர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டம் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த காப்பீட்டு திட்டம் முடிய உள்ள நிலையில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments