Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வெயில் எதிரொலி: தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:43 IST)
கடும் வெயில் எதிரொலியால் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.
 
நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் அடிக்கும் நிலையில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
 
இந்த கடிதத்தில் பெரு, சிறு நிறுவனங்களில் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் வேண்டும் என்றும், பணியிடங்களில் குடிநீர் வசதியை உறுதி செய்ய மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என்றும்,  கட்டுமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் அவசர கால ஐஸ் பெட்டிகள், வெப்ப நோய் தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 
மேலும் சுரங்க தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தின் அருகிலேயே ஓய்வு எடுக்க இடம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments