Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் விவகாரம்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கருத்து!

Webdunia
புதன், 26 மே 2021 (18:43 IST)
சமூக வலைதளங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய விதிகள் தனிமனித உரிமையை மீறுவதாகும் என வாட்ஸ்அப் டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கருத்துக் கூறியுள்ளது
 
தனிமனித உரிமைக்கு மதிப்பளிப்பது தங்களின் நோக்கம் என்றும் அதே நேரத்தில் குற்றத்தை கட்டுப்படுத்த புதிய வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதை வாட்ஸ்அப் பின்பற்ற மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது
 
மேலும் தனி மனித உரிமை குறித்து பேசும் வாட்ஸ்அப் தங்களது அனைத்து தரவுகளையும் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு வருகிறது என்றும் மத்திய தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
பாலியல் ரீதியான குற்றங்கள் தடுப்பதற்கு கண்டிப்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சமூக வலைதளங்களுக்கு தேவைப்படுவதாக மத்திய தகவல் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது/ ஏற்கனவே பல சமூக வலைதளங்கள் மத்திய அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்ட நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்