Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதானால் தானாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேரும்.. மத்திய அரசு

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (11:22 IST)
வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனைத்து ஆவணங்களையும் பெறுவதற்கு இனிமேல் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது தெரிந்ததே. 
 
இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கினால் தான் 18 வயது ஆகும் போது ஒரு நபரின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதே போல் ஒருவர் இறந்து விட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீங்கிவிடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவும் பிறப்பு இறப்பு சான்றிதழ் அவசியம் கேட்கப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
 
ஆனால் இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments