Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகள் குறித்த கணக்கை வெளியிட்ட மத்திய அரசு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:02 IST)
மத்திய அரசு தடுப்பூசி கொள்கை படி தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
கொரோனா குறைவதற்கு தடுப்பூசி போடும் பணிகளும் முக்கிய பணிகள் ஆற்றியது. இந்நிலையில் மத்திய அரசு தடுப்பூசி கொள்கை படி தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 
 
மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1.51 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 32.59 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments