Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகள் குறித்த கணக்கை வெளியிட்ட மத்திய அரசு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:02 IST)
மத்திய அரசு தடுப்பூசி கொள்கை படி தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
கொரோனா குறைவதற்கு தடுப்பூசி போடும் பணிகளும் முக்கிய பணிகள் ஆற்றியது. இந்நிலையில் மத்திய அரசு தடுப்பூசி கொள்கை படி தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 
 
மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1.51 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 32.59 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments