Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் போல; நீங்க மன்னிச்சிடுங்க! மத்திய அரசு சிபாரிசு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (13:06 IST)
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் மீதான குற்றச்சாட்டில் நீதிமன்றம் அவரை மன்னித்து விடும்படி மத்திய அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாத் பூஷண் உச்சநீதிமன்ற அதிகார வரம்பு குறித்து கேள்வியெழுப்பியது கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி உள்ளது. பிரசாத் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பிரசாத் பூஷண் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆனால் பிரசாத் பூஷண் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் பிடிவாதமாய் இருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக வைக்கப்பட்டுள்ள பரிந்துரையில் பிரசாத் பூஷணுக்கு தண்டனை ஏதும் வழங்காமல், எச்சரித்து மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments