Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்ல கொரோனா தடுப்பூசி.. அப்புறம்தான் போலியோ மருந்து! – மத்திய அரசு எடுத்த முடிவு!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (08:28 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்க இருப்பதால் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் அதற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் முன்னதாக ஜனவரி 17 முதல் போலியோ மருந்து வழங்கும் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொது கொரோனா தடுப்பூசி வழங்குவது அவசியம் என்பதால் போலியோ மருந்து வழங்கும் பணிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments